இலங்கை செய்திகள்

விச ஊசி விவகாரம்! இரு தினங்களில் 73 போராளிகள் மருத்துவ பரிசோதனை!

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இரு தினங்களில் 73 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார...

மீண்டும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்த தம்மாலோக தேரர்!

சட்டவிரோதமாக யானைக் குட்டியினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைப் பெற்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ள உடுவே தம்மாலோக தேரர் தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றிடம் கோரியிருந்தார். அதற்கமைய அவருக்கு வெளிநாடு செல்ல...

மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உயர்ஸ்தானிகரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய...

பௌத்த மதம் என்ற ரீதியில் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் எதிர்வரும் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

  பௌத்த மதம் என்ற ரீதியில் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் ஆண்டாக எதிர்வரும் ஆண்டினைத் திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தேரவாத பௌத்தின் தலைமையகமாக இலங்கையை மாற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மகாதர்ம பரப்புரை நிகழ்ச்சித்திட்டமானது, முப்பீடங்களின்...

இந்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமன் விரைவில் இலங்கை வருகிறார்!

இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சித்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவததற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவலை பதில் அமைச்சர் ஹர்ச...

கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் ஜனாதிபதி!

தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ரஞ்சித்த சொய்சா , மஹிந்தாநந்த அளுத்கமகே , குமார வெல்கம...

வடக்கில் இருந்து படையினர் குறைக்கப்படவேண்டும்.

வடக்கில் இருந்து படையினரை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்...

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கவேண்டும்! ஐ.நா.செயற்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை

பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகள், வழக் கறிஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டுமுன்னெடுக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது என்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான...

பேசாதிருந்தால் பிழையில்லை என்றே பொருள் கொள்ளப்படும்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின்னர். அவரின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்...

இலங்கையில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு.

  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. வரும் 30ஆம் நாள்...