இலங்கை செய்திகள்

தமிழ் மக்களின் நின்மதியை கெடுத்து சிங்கவரகள் நின்மதியாய் வாழ முடியாது – பா.உ.சுமந்திரனின் பரபரப்பு பேட்டி

தமிழ் மக்களின் நின்மதியை கெடுத்து சிங்கவரகள் நின்மதியாய் வாழ முடியாது இனப்படுகொலை இடம்பெற்றதாக நான் தான் பாராளுமன்றத்தில் முதல் முதலாக எடுத்துக்கூறினேன் பா.உ.சுமந்திரனின் பரபரப்பு பேட்டி

மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்யது முன்னால் போராளிகள் மீது பழிபோட மைத்திரி அரசு திட்டம்

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தது போன்று விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவை குறி வைத்து காத்திருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன , ரணில்...

தமிழர்களை பௌத்த துறவிகளாக கட்டாய மதம் மாற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் இச்செயல்வடிவமும் இனப்படுகொலையே பௌத்தத் துறவிகளாக ...

  பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த...

அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு...

  அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் 'அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்' எனும் நிறுவனம் உலமாக்களின் ஆலோசனையுடன் இன்று (29) அமைச்சர் ரவூப் ஹக்கீம்...

ஒட்டுமொத்த உலகத் தமிழ் தேசிய இனத்தை நேசித்த தமிழ் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் –

  மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!   இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று...

புங்குடுதீவு மாணவி படு கொலை செய்யப் பட்ட வித்தியா விவகாரம் மனித உரிமை ஆணைக்குழு வில்…

  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ஆவது சந்தேக நபரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்ததாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்து உள்ளார். ...

கம்பன்பில ஒரு இனவாதி பச்சை துரோகி சம்பந்தனின் காரசாரமான பதில்-காணொளிகள்

  கம்பன்பில ஒரு இனவாதி பச்சை துரோகி சம்பந்தனின் காரசாரமான பதில்-காணொளிகள்

மைத்திரியைச் சந்திக்க கொழும்பு சென்ற வடமாகாணசபை முதலமைச்சர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

வன்னி மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் நிறுவது தொடர்பில் தாண்டிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலரும்; எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக அணைவரது...

விடுதலைப்புலிகளின் சரணடைந்த முக்கிய தளபதிகள், போராளிகள் கோத்தபாஜவின் சகாக்களே! இவர்களைக் கைது செய்வது மைத்திரி அரசுக்கு ஆபத்தான செயல்.

அண்மைக்காலமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தளபதி ராம், தளபதி நகுலன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கலையரசன் ஆகிய மூவரும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் இராணுவ ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடைய...

சிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் பிரஜைகள்!

  சிறிலங்காவின் சுற்றுலாத்துறையில் கடந்தாண்டு கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 இலட்சத்து...