சம்பந்தன் கைதுசெய்யப்பட வேண்டுமென தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்கு அமைப்புக்கள்
கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமொன்றிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி பிரவேசித்ததாக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தாம் அவ்வாறு அத்துமீறி பிரவேசிக்கவில்லையென்றும் மக்களது காணிகளை பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இராணுவ...
சர்வதேச நாடுகளை நம்பியதால் தான் போராட்டம் பின்னடைவை கண்டது அதற்கு இந்த சமாதானப் பேச்சு சிறந்த உதாரணம்
சர்வதேச நாடுகளை நம்பியதால் தான் போராட்டம் பின்னடைவை கண்டது அதற்கு இந்த சமாதானப் பேச்சு சிறந்த உதாரணம்
தளபதி ராமின் கைதும், பொட்டமானின் தலைமறைவும்.
இரு தினங்களுக்கு முன்னர் திருக்கோயில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட முள்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக செயற்பட்டு வந்த ராம் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டார் இது தொடர்பாக திருக்கோவில் பொலிசில்...
டெங்கு ஒழிப்பு தொடர்பான புதிய உடன்படிக்கையில் இலங்கை
டெங்கு நோய் ஒழிப்பிற்கான புதிய ஊசி மருந்து தொடர்பில் நடைபெறும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை...
செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை
யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மைக்காலங்களாக இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...
வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள், குற்றச்செயல்கள்
யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் பெருமளவான வீடுகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.
இதனைவிட முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய குழு வீடுகளில் திருட...
வெளிநாட்டிலிருந்து எப்படி பிரபாகரனின் மனைவி,பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா?? (சுவாருஸ்யமான பேட்டி)
விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக...
சந்திரிகாவின் தீர்வு யோசனையை பிரபாகரனிடம் சமர்ப்பித்தேன் – மனோ
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சமாதான யோசனையை தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கையளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி...
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரே தவிர எந்தவொரு நிழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை -தென்மாகாண...
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரே தவிர எந்தவொரு நிழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என தென்மாகான முதலமைச்சர் ஷான் விஜேலால் கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)...
இராணுவத்தினர் எனது கணவரை அரச பேரூந்தில் அழைத்துச் சென்றனர்:
இராணுவத்தினர் தனது கணவனை அரச பேருந்தில் அழைத்துச்சென்றதை பலர் கண்டு தனக்கு கூறியதாகவும், அவ்வாறு கணவருடன் அழைத்து செல்லப்பட்டவர்களின் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இராணுவத்தினரிடம் சரணடைந்த சாந்தகுமார் என்பவரது மனைவி வாசுகி...