இலங்கை செய்திகள்

அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் இலங்கை பாலமாக அமைகிறது – சந்திரிக்கா

இலங்கை அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் பாலமாக அமைகிறது. அது அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க  தெரிவித்துள்ளார் நிகழ்வு ஒன்றுக்காக புதுடில்லிக்கு சென்றுள்ள அவர்,...

அம்மாவை தேடிக் கண்டுபிடித்து என்னிடம் தாருங்கள் – மகள் உருக்கம்

ஷெல் வீச்சில் முதலில் அப்பா உயிரிழந்தார். மீண்டும் ஷெல் வீச்சில் அம்மா காயமடைந்தார் காயமடைந்த அப்பா படையினரால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்குப் பின்னர் காணவில்லை. எனக்கு என்னுடைய அம்மா வேண்டும். அம்மாவை...

எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை – நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ். கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச்...

இலங்கையின் ‘Rocket’ விஞ்ஞானிக்கு ஜனாதிபதியின் உதவி

மாவத்தகம பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பம் ஒன்றில் பிறந்த போதிலும் தனது அதீத தொழிநுட்ப ஆர்வத்தின் பயனாக தானாகவே ரொக்கட் தயாரிப்பில் ஈடுபட்டு பரீட்சார்த்தங்களையும் மேற்கொண்டுள்ள திவங்க நிரஞ்சனுக்கு ஜனாதிபதியின் உதவி...

அவசர எச்சரிக்கை பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் – நாசா 

பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி பொருட்களுக்கு இடையே நிகழும் மோதலை ‘இம்பாக்ட் ஈவன்ட்’ (Impact Event), அதாவது மோதல் நிகழ்வு என்கிறார்கள். ஆயிரகணக்கான குறுங்கோள்கள், வால்மீன்கள் அல்லது ‘விண்வீழ்’ கொண்ட விண்வெளி...

பிரபாகரன் – பொட்டு அம்மான் பற்றிய இன்டர்போல் பொலிஸ் தரும் செய்தி

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்து விட்டன இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது...

இணைந்த நேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நேற்றைய தினம் 29-02-2016 திங்கள் மாலை 3 மணியளவில் மேதகு ஜனாதிபதி அவர்களது தலைமையில், 9 மாகாணங்களினதும் போக்குவரத்து அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இலங்கைப் போக்குவரத்து சபையின்...

தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா?

    சம்பந்தன் அவர்களே!  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் பெறும் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்’ என்றும் தெரிவித்துள்ளீர்கள். மதகுருமார்களும், பேராசிரியர்களும், சட்ட-வைத்தியத்துறை நிபுணர்களும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களும் மக்களால்...

பெண் முகாமையாளர் கொலை! வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது

  பெண் முகாமையாளர் கொலை! சடலத்தின் வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த...