இலங்கை செய்திகள்

இனக்கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம்- ஜே.வி.பி. தலைவர்

நாம் இந்த நாட்டில் பலமாக இருக்கும் வரையில், இந்த நாட்டில் எந்த தோற்றத்திலும் இனக் கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட அவர், முன்னைய அரசாங்கத்தினால், பெற்றுக்கொள்ளப்பட்ட மேலும்...

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை...

சனல்-4 புகைப்படத்தில் மகனை அடையாளம் காண்பித்த தாய்

இலங்கையில் இடம்பேற்ற போர் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தன்னுடைய மகன் தோன்றினார் என்று தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சாட்சியம் அளித்துள்ளார். காணாமல்போனவர்கள்...

வவுனியாவில் ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்…! அதிபர் மௌனம்…??

‘ஹரிஸ்ணவி… ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய்… என்ன நடந்தது என அலறினாள்..’ அந்த தாயின்...

நாளை ‘எனது பிள்ளை’ க்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? என்ற விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில்...

  நாளை ‘எனது பிள்ளை’ க்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? என்ற விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில் இறங்கி போராடுங்கள் !!! உண்மையாய் உரிமையாய் உணர்வாய் ‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று...

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சியுடன் கூட்டணி அமைக்க 17 கட்சிகள் ஆயத்தம் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

  உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். இன்று ஹற்றன் லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...

மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுமணதாச தொலைபேசி...

அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்ஷன், கணேசன் தர்சன்...

கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான...