ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன்
ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன்
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016...
வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை குறைக்க வேண்டும்!- சர்வதேச நாணய நிதியம்
இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் கவனம்...
புதிய அரசியலமைப்பு! ஈழத்தமிழர்களை சட்டரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி: கி. வீரமணி
இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசமைப்புச் சட்டம் ஈழத்தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சியே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் மைத்ரிபால...
34 பேரின் மரண தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்படவுள்ளன
மரண தண்டனை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 பேரின் தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இந்த குழு அமைக்கப்பட்டது.
இதேவேளை,...
தமிழில் தேசியகீதம்! முன்னோக்கிய பயணத்திற்கான அரசின் முதல் காலடி!
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 4ம் திகதி கொண்டாடப்பட்ட நாட்டின் 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களை பெரிதும் கவர்ந்த...
நீர்க் கட்டணம் அதிகரிப்பு!
நீர்க் கட்டணங்கள் 25 முதல் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நீர்க் கட்டண திருத்தம் தொடர்பிலான பிரேரணையை திறைசேரிக்கு அனுப்பி வைக்குமாறு திறைசேரி கேட்டுக்கொண்டதற்கிணங்க, தேசிய...
மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை-ரணில்
எவ்வகையான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் பின்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்களுக்கு அலரி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் சற்று முன் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி...
சீன மந்திரி கொழும்புக்கு திடீர் வருகை: விமான நிலையத்துக்கு இலங்கை மந்திரியை வரவழைத்து பேச்சு
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த...
ஐ.நா. ஆணையர் இன்று யாழ். செல்கிறார்! போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்வார்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக...