இலங்கை செய்திகள்

வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில்…

  வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில் மறுபடியும் வெளிப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை !!! ‘தனித்தேசிய இனம் - மரபு வழித்தாயகம் - சுய நிர்ணய உரிமை’ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள்...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின்...

விமானங்கள் மீது தாக்குதல் நடத்த கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்!

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணியொன்றை புலிகள் கொள்வனவு செய்திருந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு...

வவுனியா மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை – பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ்

வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து கலந்துரையாடல் ஒன்றினை இன்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ் மேற்கொண்டார். வன்னிப்...

புதிய அரசியலமைப்பு தொடர்பான எமது முயற்சிகளை சுஷ்மா சுவராஜூக்கு எடுத்து கூறுவோம் – மனோ கணேசன்

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கையில் நடைபெற்று வரும்...

தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்தன்

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இது புதியதுமல்ல, அதேவேளை...

சம்பள உயர்வு இம்மாதம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: அரச சேவையாளர்கள்

வாக்குறுதி அளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அரச சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த...

இலங்கை – பாகிஸ்தான் – மாலைத்தீவு கூட்டு இராணுவப்பயிற்சி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த பயிற்சி இரண்டு வாரங்களுக்கு  தொடந்த...

நாடெங்கிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

நாடெங்கிலுமுள்ள பல வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருதயநோய், சிறுநீரகநோய், நீரிழிவுநோய், புற்றுநோய், உயர் குருதி அழுத்தம், வாயுப்பிடிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு...

விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் கண்காணிப்பு பொறிமுறை அவசியம்! கோத்தபாய கோரிக்கை

கடும்போக்கு விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் விடுதலையான பின்னர் அவர்களை கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் உதவியுடன்...