பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தலைமையில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்ட இடத்தில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு சிறப்புற...
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள...
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு பம்பலப்பிட்டி, இசிப்பத்தான வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி...
ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் லண்டனில் சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இடையில் லண்டனில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 22ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்தார்.
அதேபோன்று தனிப்பட்ட...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் 550 இன்று விடுதலை!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று பொதுமன்னிப்பின் பிரகாரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 70 வயதிற்கு மேல்...
உண்மையான சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டும்! நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்
மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித்...
கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
அன்பான வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும்...
தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தினுடைய அன்பான கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்.
பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்!
யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை விட்டுப்பிரிந்து இன்றோடு பத்து ஆண்டுகள் கடந்தோடி விட்டன. தமிழினம் கண்ட உத்தம மனிதர்களில் இவரும் ஒருவர்.
ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாக சர்வதேச...
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நத்தார் தின வாழ்த்துச்செய்தி !!!
ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து, அடிமைப்படுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி, போராடி வெற்றிபெற்று இறைதூதராகவும் இறைவனாகவும் உலக மக்களால் மதித்து வணங்கப்படுகின்ற இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் இன்றாகும்....
வவுனியா ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளும் கடந்த காலத்தைப் போன்று தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின் போது இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான...