கொழும்பின் சதியா? யாழின் விதியா?-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
உ
உண்மை வெளிவந்துவிட்டது.
கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து,
மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை,
‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.
☛☛☛
கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு,
கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும்,
முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட,
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்,
தேர்தல் தோல்வியின் பின்,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து,
கிடைக்காமல்...
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது?
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது? சர்வதேசத்தையும் புலம்பெயர் புலிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கில் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய...
எக்னலிகொட கடத்தல், இராணுவ அதிகாரிகளை வெலிக்கடைக்கு தேடிச் சென்ற மஹிந்த!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின்...
சரத் என் சில்வாவிற்கு நெருக்கமான நீதவான் தாஜூடீன் வழக்கில்?
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மிகவும் நெருக்கமான நீதவான் ஒருவர் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை...
பொய்யான செய்தி கூறுகிறார் டக்ளஸ்
ந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற...
தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த்...
அடுத்த வருடம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம்
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை 90...
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
6 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியன கூட்டாக ஒன்றிணைந்து இந்த...
கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500-6000 பாலியல் தொழிலாளர்கள்
கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500-6000 பாலியல் தொழிலாளர்கள் சேவை புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க அரச நிறுவனமொன்று...
சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன்
சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக...