மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்
மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்
முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, வட மாகாணசபையை செயற்திறன் மிக்கதாக மாற்றுவாரா விக்னேஸ்வரன்..? – விஸ்வா
வடமாகாண சபையின் செயற்பாடு போதாது; அது செயற்திறனற்று இயங்குகிறது என்கின்ற குற்றசாட்டு வட மாகாணசபையின் எதிர்கட்சியினரால் மட்டும் சுட்டிக்காட்டப்படுவதாக இல்லாமல், உட்கட்சிக்குள்ளேயும் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு இரு வருடங்கள் கடந்து...
தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
//
தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற...
தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி #Videoஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி...
கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே…? விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா...
கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே...?
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி
விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர்...
கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு- குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
காணாமல்போனோர்...
சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி...
தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில்...
மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்…
மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்...
மன்னார் பிரதேச செயலக பகுதியின் சாந்திபுரம், இருதயபுரம், ஜீவபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்கள்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
இது தொடர்பில் அவர்...
முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த திரு.புஸ்பகுமார நியமிக்கப்பட்டு, அவர் நேற்று (24.11.2015 அன்று) வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு தமது ஆட்சேபனையை தெரிவித்தும், குறித்த...