இலங்கை செய்திகள்

ஐதேகவின் தேர்தல் பிரசாரக் கூட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு தொடர்பு:-

ஐக்கிய தேசியகட்சியின் இறுதிபொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரிற்கு தொடர்புள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார். புளத்சிங்களவில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார், அவர்...

தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை...

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மகனை தேடி அலையும் தாய்: இதுவரை எந்த தகவலும் இல்லை

  மொனராகல வெல்லவாய பிரதேசத்தில் பாலா ஸரோஸ் (பல்பொருள்) கடையில் 5 வருடங்களாக பணியற்றிய வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தனை பகுதியை சேர்ந்த ... ... சிவஞானம் பார்த்தீபன் (வயது 26) என்ற இளைஞர் 2008-08-21...

ஓஸ்ரேலியாவிலிருந்து தற்கொலைப்படையுடன் புறப்பட தயாராகும் பிரபாகரன் படையணி

  சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒஸ்ரேலியாவிலிருந்து ஒரு தரப்பு பிரபாகரன் படை திரும்பக்கால் பதிக்கும் மண்ணில் என முழுக்கம் இட்டிருக்கிறது. புலிகள் மீண்டும் எழப்போகிறார்கள் என...

யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21437ஆக உயர்வு

  யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21437ஆக உயர்ந்துள்ளது. வடமாகாணத்தில்...

எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன்

  சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த...

இலங்கை விவகாரம் குறித்து சந்திரிக்கா தென் ஆபிரிக்காவில் உரை

இலங்கை விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தென் ஆபிரிக்காவில் உரையாற்றவுள்ளார். தென் ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் சமாதானம் குறித்த கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்தக் கருத்தரங்கில் சந்திரிக்கா...

அவன்ட் கார்ட் குறித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை

அவன்ட் கார்ட் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்...

புதிய அரசியல் சாசனத்தில் உரிமைகள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும் – அரசாங்கம்:-

புதிய அரசியல் சாசனத்தில் உரிமைகள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிவில், அரசியல் உரிமைகள் மட்டுமன்றி சமூக, கலாச்சார உரிமைகளும் உள்ளடக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய அரசியல்...

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்: உறுப்பினர்களாக- பேராசிரியர் ரட்னஜீவன்கூல்..

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சுயாதீன முறையில் தேர்தல்களை நடாத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய...