இலங்கை செய்திகள்

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வகட்சிகள் ஈடுபாடு- நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார் சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் விதமாக நடைபெறும் கலந்துரையாடலில் சர்வகட்சிகள் கலந்து கொண்டது நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து...

யாரையும் பழிவாங்குவதற்காக சர்வதேச விசாரணையை கோரவில்லை- தர்மலிங்கம் சித்தார்தன்

யாரையும் பழிவாங்குவதற்காக சர்வதேச விசாரணையை கோரவில்லை- தர்மலிங்கம் சித்தார்தன்-  தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்காகவே சர்வதேச விசாரணையை கோருவதாகவும் யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

வெள்ளைக்கொடி விவகாரம் சரணடைந்தவர்கள் காணமற்போன சம்பவங்கள் யுத்தத்திற்கு வெளியே இடம்பெற்றசம்பவங்கள்:

சனல்4 இல் காண்பிக்கப்பட்டவைகள், வெள்ளைக்கொடிவிவகாரம் மற்றும் சரணடைந்தவர்கள் காணமற்போனது போன்ற சம்பவங்கள், யுத்தத்திற்கு வெளியே, இடம்பெற்ற தனித்தனி சம்பவங்கள், இவை குறித்து முழுமையான முடிவிற்கு வருவதற்கு ஆழமான விசாரணைகள் அவசியம். மேலும் இந்த தவறுகள்...

இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது – பான் கீ மூன்

இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப:பு பாராட்டுக்குரியது என அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள்...

அரசியல் விவகாரங்களுக்கான ஐநா உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு

தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா சந்தித்து உரையாடியுள்ளார். இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஐநா வதிவிட...

இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மெக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழப்பு பூச்சியமாக பேணப்பட்டது எனவும் பொதுமக்கள்...

கதிர்காமரைக் கொலை செய்ய அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியதா?

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு அப்போதைய அரசாங்கத் தரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு...

திருகோணமலை மாணவர் படுகொலையை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டனர்: உதாலகம அறிக்கை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலைகளை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டதாக உதாலகம அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாணவர் படுகொலைகளுடன் சீருடை அணிந்த தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிசாங்க உதலாகம அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக்...

இலங்கை தனிச் சிங்கள நாடு எனில், தமிழரைப் பிரிந்து செல்லவிடுங்கள்: -சுமந்திரன் ஆவேசம்

  இந்த நாடு தனிச் சிங்கள நாடாக இருக்க வேண்டுமாயின் எங்களைத் (தமிழரை) தனியே விட்டு விடுங்கள். நாங்கள் சிங்களவர்கள் அல்லர், நாங்கள் சிங்கள இராஜ்ஜியத்திற்குரியவர்கள் அல்லர். நாங்கள் தமிழர்கள். எமக்குச் சொந்த மரபுரிமை உள்ளது....

16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும்

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும்...