சம்பந்தன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்!
சம்பந்தன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்!
கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கைதிகளுக்கு சார்பாக ஆங்காங்கே இடம்பெற்றுவந்த உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தாமதம் சுமந்திரனின் பின்னணியே!
கடந்த வாரங்களாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் அதே நேரம் கடந்த 07.11.2015 திகதி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையிலும் 24 பேர் கண்துடைப்பாக...
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின்...
அரசியல் கைதிகளது சிறுநீரகங்கள் செயலிழப்பு…? கூட்டமைப்பார் தலை மறைவு.
அரசியல் கைதிகள் மருத்துவ வசதிகளை ஏற்க மறுத்துள்ள நிலையினில் அவர்களது சிறுநீரககங்கள் செயலிழக்க தொடங்கியிருப்பதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.இன்று சனிக்கிழமை காலை முதல் மருத்துவ சிகிச்சை வசதிகளை அரசியல் கைதிகள் மறுதலித்துள்ள நிலையினில்...
கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள்...
கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
அத்துடன் ஒருவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளார்....
அரசியல் கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – மாவை சேனாதிராஜா
‘அரசியல் கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் - மாவை சேனாதிராஜா
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் ஒதுக்கிடு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்று 15-11-2015 தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
UN மனிதஉரிமைகள் ஆணையக 30வது கூட்டத்தொடரின் முன்மொழிவு குறித்து EPRLFன் ஆலோசனைகள் ஜனாதிபதிக்கு:-
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக இலங்கையின் அனுசரணையுடன் கொணடுவரப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான விசாரணை பொறிமுறை தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கறுப்பு உடையணிந்த ஓருவர் மிகவும்நேர்த்தியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொள்வதை கண்டேன்”
நாங்கள் அந்த உணவகத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நின்றிருந்த வேளை முதலாவது பட்டாசுசத்தத்தை கேட்டோம்,நாங்கள் திரும்பிப்பார்த்த வேளை 185சென்டிமீற்றர் உயரமுள்ள நபர் ஓருவரை கண்டேன், அவர் நின்றிருந்த விதம், அவர் துப்பாக்கி பிரயோகத்தில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 9ம் ஆண்டு நினைவு நிகழ்வு:-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
அரசியல் கைதிகளும் நீதியரசரும்
அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத்...