மர்மப் பொருள் விண்ணிலிருந்து விழும் காட்சி வெளிவந்துள்ளது
விண்பொருளை அவதானித்ததாக சில ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கைற்கு தெற்கே விண்பொருள் விழும் என பெரும் எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் காத்திருந்த போதும், அந்த விண் பொருள் விழவில்லை என தெரிவிக்கப்பட்டது
எனினும் மேகக் கூட்டங்கள்...
தேசிய சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: சஜித்
தேசிய சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவம் உள்ளிட்ட தேசிய சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியனவற்றை துஸ்பிரயோகம் செய்தவர்களை அடையாளம்...
நாய்கள் குரைப்பதனால் மலை சரிந்து விடாது: விஜயதாச ராஜபக்ச
நாய்கள் குரைப்பதனால் மலைகள் சரிந்து விடாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் என்னை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கின்றனர்.
எனது அமைச்சுப் பதவியை பறிப்பதே அவர்களின்...
பிணை வழங்கப்பட்ட 24 தமிழ் கைதிகள் விடுதலையாகிச் சென்றனர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் பிணை வழங்கப்பட்ட 24 தமிழ் கைதிகள் விடுதலையாகிச் சென்றுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான 31 கைதிகளுக்கு...
சமூக ஊடகங்கள் தவறான வழியில் பயன்படுத்தப் பட்டு வருவதாக ஜனாதிபதி வருத்தம்
சமூக ஊடகங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் வெளியிட்டுள்ளார்.
வணக்கத்திற்குரிய சோபித தேரர் தொடர்பிலும் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் நாட்டில்...
விஜயதாசவை பதவி விலக்குமாறு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நீதி அமைச்சர் செயற்பட்டு வருவதாகவும்...
அரசியல் காரணங்களுக்காகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடிவி்ல்லை -CV யிடம் MY3
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே அதனை செய்ய முடியவில்லை என ஜனாதிபதி கூறியதாக சுவிஸ் தூதுவரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்கியுள்ளனர் – லொஹான் ரத்வத்தே
ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது போயுள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே...
புனர்வாழ்வே தீர்வுக்கு வழிவகுக்கும்! மைத்திரிக்கு சங்கரி கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிகுந்த அக்கறையுடன்...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில்...