இலங்கை செய்திகள்

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி குளிர்காய வேண்டாம் – அனந்தி சசிதரன்:-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் குளிர்காய வேண்டாம். என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்...

பங்களாதேஸ’ உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன

பங்களாதேஸ' உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விஸதரிக்க விரும்புதவாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பங்களாதேஸிற்காக...

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் ஹர்த்தாலுக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறாக வடகிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்...

சிறைகளில் பல ஆண்டு காலங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாணசபை, சமூக அமைப்புக்கள் இணைந்து ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தது. சிறைக்கைதிகள் விடுதலை என்பது ஏமாற்றத்தினைக் கொடுப்பதன்...

இலங்கை சிறைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் அரசியல் கைதிகள் அல்ல! சுரேஸ் பிறேமச்சந்திரன்

  இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக இறுதி விண்ணப்பம்-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ

    வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் அவர்களின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், நிச்சயமாக நாட்டுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய சமூகங்களுக்கு ஏற்படுத்தியுள்ள பேரதிர்ச்சியுமாகும். இலங்கையில் மிக அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களில்...

வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி

  வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள...

பொது மன்னிப்பிற்கு திங்கள் முடிவு: வடக்கு முதல்வர் சீ. வியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே உறுதி

  பொது மன்னிப்பிற்கு திங்கள் முடிவு: வடக்கு முதல்வர் சீ. வியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே உறுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை எதிர்வரும்...

விடுதலைப்புலிகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் இலங்கை அரசும் உலகநாடுகளும் ஏற்றுக்கொண்டதினால் தான் பேச்சுவார்த்தைகளே இடம்பெற்றன–பா.உ.வைத்தியகலாநிதி...

விடுதலைப்புலிகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் இலங்கை அரசும் உலகநாடுகளும் ஏற்றுக்கொண்டதினால் தான் பேச்சுவார்த்தைகளே இடம்பெற்றன--பா.உ.வைத்தியகலாநிதி சிவமோகன் தினப்புயல் இணையத்தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல் // விடுதலைப்புலிகள் தான் தமிழ் பேசும்...

அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி – பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சிறை

  அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி - பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சிறை தமிழ் அரசியல் கைதிகள் 28 பேர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர்...

முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பிழையென்று சுட்டிகாட்டும் சுமந்திரன் எம்.பி தான் போகும் அரசியல் பாதை சரியானதா? என்பதைப் பார்க்கவேண்டும்.

  முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பிழையென்று சுட்டிகாட்டும் சுமந்திரன் எம்.பி தான் போகும் அரசியல் பாதை சரியானதா? என்பதைப் பார்க்கவேண்டும். கடந்த சில வாரங்களாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்கள் வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை...