மகிந்தவுக்கு பெக்கர் என்றால் ரணிலுக்கு ஜோர்ஜ் சொராக்- அனுரகுமார விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்ததைப்போல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜோர்ஜ் செராக் கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமரின் இடைக்கால பொருளாதார திட்டமானது அரச...
தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் – வடமாகாணசபை
போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வு என்பது சீரும் சிறப்பு மிக்கதாகவும் மகிழ்ச்சி மிக்கதாகவும் உள்ளதாக உலகுக்குக் காட்டப்படுகின்றது. ஆனால், உண்மைநிலை அவ்வாறு இல்லை. தமிழ்மக்களின் அவல வாழ்வு தொடர்கதையாகவே நீடிக்கின்றது.
போர் முடிந்து ஆறு...
மாலைதீவில் அவசரகாலச் சட்டம் நீக்கம்
மாலைதீவில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்ட நீக்கத்துடன், அடிப்படை உரிமைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 4ம் திகதி 30 நாட்களுக்கு அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தமை...
இலங்கையுடனான உறவுகளை மேலும் விஸ்தரிக்க விரும்புவதாக பாகிஸ்தான் அறிவிப்பு:
இலங்கையுடனான உறவுகளை மேலம் விஸ்தரிக்க விரும்புவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குராம் டாஸ்டிகர் கான், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து...
அரசியல் கைதிகளுக்கு பிணை மறுக்கப்பட்டது!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித ஆலோசனைகளோ, ஆவணங்களோ தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
32 தமிழ் அரசியல் கைதிகள் 9ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்படுவர் என...
சிலருக்கு மட்டும் ஏக கவனிப்பு!
பிரமுகர்களுக்குத் தனி கவனிப்பு மூலம் அதிக நன்கொடைகளைப் பெற முடியும்
மருத்துவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தபோது, ‘சிவப்பு நிற’ போர்வையை மருத்துவமனையில் பார்த்திருந்தும் அதைக் குறித்து ஏதும் சிந்திக்கவேயில்லை. கலிபோர்னிய மருத்துவமனையில் மருத்துவராக வேலைக்குச்...
நல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அவன்ட் காட் கப்பல் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை நேற்று திங்கட்கிழமை...
புலிகளை தோற்கடித்த எவரும் இலக்கு வைக்கப்படவில்லை – மஹிந்த அமரவீர:
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த எவரும் இலக்கு வைக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெஹலியகொடவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸவோ...
சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பதவிக்கு சாகல ரத்னாயக்க மற்றும் டி.எம் சுவாமிநாதன்!
அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெற்கு...
தென்னாசிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே –
இலங்கையிலும் ஏனைய தென்னாசிய நாடுகளிலும் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் தளபதி எயர்சீவ் மார்சல் அரூப் ராஹா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாக்கிஸ்தான்,நேபாளம்...