இலங்கை செய்திகள்

“நான் பதவி விலகப் போவதில்லை கோத்தாபயவை கைது செய்யப் போவதும் இல்லை” – விஜயதாச ராஜபக்ச:-

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்வதற்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும்...

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐ.நா கோரியுள்ளது

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த...

இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு...

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை  என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென கோரி வடமாகாண சபை சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...

அரசியல் கைதிகள் விடுதலை தவறிய கூட்டமைப்பு.

  சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன. அரசியல்...

தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில்

  தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாணசபையின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்...

அரசியல் கைதிகளின் ஒட்டுமொத்த விடுதலையே எமக்கு தீபாவளி – த.தே.இளைஞர் கழகத்தின் தீபத் திருநாள் அறைகூவல்!!

  தமிழர் பாரம்பரிய வராலாற்றில் கொண்டாடப்படும் தீபத்திருநாளான தீபாவளித் திருநாளினை தமிழர்கள் நாம் கொண்டாடினாலும், தொடர்ந்து எமது அரசியல் கைதிகளும், முன்னாள் போராளிகளும், காணமல் போனோரின் விடுதலையும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ள இந்த காலகட்டத்தில்...

சுமந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலி போராளியின் அவசர மடல்.

  வணக்கம் இங்கே ஒரு தவறான கருத்தை ஒருசில ஈழத்தில் இருந்து வரும் அரசியல்வாதிகள் பதிய முற்ப்படுகின்றனர் அதாவது இவரை இனத்துரோகி என்று ஒரு தமிழ் குடிமகன் கூறியபோது இவர் கூறிய பதில் அதை மக்கள்...

மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் – கிரியல்ல

மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றிலும் தொலைக்காட்சியிலும் காண்பதனைக் கொண்டு மக்கள் பிழையான கருதுகோள்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக்...

திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுக்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுத்து வருக்கின்றார். உண்மையை நிலைமையை எடுத்துரைத்த காரணத்தினால் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பான...