இலங்கை செய்திகள்

எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார்

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்ட எக்நெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை...

போதைப்பொருள் வர்த்தக முஹமட்சித்திக் புலிகளுக்கு பணம் வழங்கினார்?

போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது பற்றி கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் அறிவித்துள்ளனர். சித்திக்கின் மனைவியினது கணக்கில்...

பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா

  பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா பங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியில் சுதந்திரமாக நடமாடும் பொழுது வெறுமனே சாதாரண கைதிகளை அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில்...

இலங்கை போர் குற்றத்திற்கு ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் : எரிக் சோல்ஹெயிம் பேட்டி

    இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட சுமார் 10 ஆண்டுகளாக சமாதானத் தூதுவராக செயல்பட்டவர், நோர்வே நாட்டின்...

இது எங்கள் ஏரியா- லாச்சப்பலில் ரெலோவை எச்சரித்த விடுதலைப்புலிகள்

    இது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட...

இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன

இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது. இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான...

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்

  இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றமை தொடர்பாக படையினர் மேலதிகாரிகளால் குடைந்தெடுக்கப்படுவதாக செய்திகள்...

இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது – அமெரிக்கா

இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான பதற்றம் நிலவி வந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட்...

புலம்பெயர் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

புலம்பெயர் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவிருந்த விசேட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என...

இலங்கையில் முகப்புத்தகம் தொடர்பில் 9 மாதங்களில் 2000 முறைப்பாடுகள்!

இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 9 மாதங்களில் சமூக வலைத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகமானவை சமூகவலையமைப்புகளில்...