இந்தியாவின் கடற்பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இலங்கை அவதானமாக இருக்கவேண்டும்
இந்தியாவின் கடற்பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இலங்கை அவதானமாக இருக்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுறைகம் பெருமளவிற்கு...
அமெரிக்காவின் யோசனைக்கு தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வெளியிட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்பித்துள்ள உத்தேச தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
உத்தேச தீர்மானமானது இலங்கையின் நீதியின் குறிப்பிடத்தக்களவு வெற்றியாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட...
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
//
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
Posted by Thinappuyalnews on Thursday, September 24, 2015
//
Posted by A UN monitored referendum for Tamileelam...
இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.
இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு...
பழைய புண்களை சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடக்கூடாது
சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக்...
உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் – பிரதமர்
உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச மனிதாபிமான மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையின்...
பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரிடம் விசாரணை?
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த வாரத்தில் அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் அருன...
இலங்கை குறித்த தீர்மானம் முக்கியமானது – ஜோன் கெரி
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தினால்...