இலங்கை அரசு பாதுகாப்பது ராஜபக்சவை மாத்திரமல்ல
எல்லா விடயங்களிலும் சர்வதேச ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் இலங்கை அரசு நாடுகிறது. பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்கிறது. இலங்கை யுத்தத்தின்போது அரசியல் மற்றும் இராணுவ உதவிகள் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்டது. ஆனால் இலங்கையில்...
கலப்பு நீதிமன்றம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கம்
கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்ப்பித்துள்ள உத்தேச தீர்மானத்தில், கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை குறித்து...
காவல்துறையினர் பாடசாலை மாணவரின் மனித உரிமையை மீறியுள்ளனர்
காவல்துறையினர் பாடசாலை மாணவரின் மனித உரிமையை மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொட்டாதெனிய பிரதேசத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு...
14இலட்சம் கையொப்பட் அடங்கிய மனு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தது.
இலங்கை அரசை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டிய 14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி மணடபத்தில் இடம்பெற்றது. இன்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...
ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி அமெரிக்காவின்...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் தமிழர் செயற்பாட்டுக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்...
எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்கின்றனர் – பிரதமர்
எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புண்ணியத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட சிலர், யாசகப் புரட்சியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆளும் கட்சி...
ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே மஹிந்த முன்கூட்டி தேர்தல் நடத்தினார் – SP
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தார் என அமைச்சர் எஸ்.பி....
புலிகளின் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித...