இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே...

  முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். சிறீங்கா...

மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;

  மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;;: மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியின்...

துரையும், தண்டாவும் கிழக்கிற்கு சாபக்கேடாம். கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே !

அன்புள்ள கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே ! உங்களுக்கு கிழக்கு மாகாண தமிழன் நான் ஒரு அதிபர் எழுதும் மடல்… யாரையும் குற்றம் சுமத்தவோ அவமதிக்கவோ இதை எழுதவில்லை. கடந்த கிழக்கு...

நிமிடங்களில் நடந்த கொடூர விபத்து…400க்கும் மேற்பட்டோர் பலி: சீன கப்பல் விபத்து (வீடியோ இணைப்பு)

  சீனாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது 2ஆம் திகதி கடும்புயலில் சிக்கி ஹூபி...

வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும்.

தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு –...

பிறந்தநாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.

ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி...

அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி...

அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர்...

வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறுகின்றனர்! பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில...

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக்...

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கும்...

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை ஏன் வித்தியாவின் பாலியல் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை மைத்திரி அரசு...

    வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் விஷேட அதிரடிப்படையையும் இராணுவத்தையும் பயன்படுத்தியது. இதன்போது 27 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்ட பெயர்பட்டியலிலிருந்து அடையாளம்...