இலங்கை செய்திகள்

மகிந்த வெற்றிக்கு பலிகொடுக்கப்பட்ட தமிழ் பெண்கள்

  மகிந்த படுதோல்வி தழுவிக்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிபெற மகிந்த குடும்பம் முயன்றது அதில் சாத்திரம் பலி பூசை என செய்து வெற்றிகொள்ள முயன்ற மகிந்த இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை நரபலி...

இலங்கையுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

  இலங்கை மீனவர்களுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ராஜதந்திர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய மீன்பிடித்தொழிலாளர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமே...

பாடசாலைப் பெண்கள் செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார்- 60 முறைப்பாடுகள்

  பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள் இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.  ஆனால்...

தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,

31.05.2004 அன்று மட்டக்களப்பில்  வைத்து சிறிலங்கா படையினருடன் இயங்கும்  தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக்  கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  நாட்டுப்பற்றாளர், ஐயாத்துரை நடேசன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். இம் மாமனிதருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?...

  ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா...

விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும்...

  இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை...

வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட திட்டம்

  வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும்...

பிரபாகரனுக்கு வேளாங்கண்ணி அருகே கோயில் கட்டி வழிபாடு!

நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர்...

ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர். இதேவேளை, முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு...

பொலிஸ் மோசடி பிரிவு கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்துள்ளது.

மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள விளக்கத்தை பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவு நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் கல்கிஸ்ஸ...