வித்தியாவைக் கொன்றவர்களுக்கு சிறைக்குள் நடப்பது தெரியுமா…?
வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறித்த 9 பேரையும் யாழ்ப்பாணச் சிறைக்குள் அடைத்து...
இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளை பாலியல் வலைக்குள் வீழ்த்தும் கும்பல் – அதிர்ச்சித் தகவல்கள்.
இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளையும் பருவ வயது பெண்களையும் பாலியல்கும்பல் தமது வலைக்குள் வீழ்த்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்களை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.
பாடசாலை, தனியார் வகுப்புகளுக்குச் செல்லும்...
ஓமந்தையில் சுருக்கிட்ட நிலையில் சிறுமியொருவர் சடலமாக….
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சிறுமி இறந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்குச் சென்றிருந்த...
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின்...
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவனொருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்ற கட்டடத்தின் மீது...
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்....
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...
நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில்...
இன்று எத்தனை ஆடம்பர நிகழ்வுகள், தமிழர் என்று மார்பு தட்டும் எம்மிடம் வரலாற்று சொத்தான யாழ் நூலகத்தை நினைத்தது எத்தனை தமிழர் அப்படித் தான் நினைத்தாலும், அதில் நூற்றில் ஐந்து வீதத்திற்கும் குறைவானவர்களே...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விரைவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசில் பிரேமஜயந்தவின் இந்த தீர்மானம்...
ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு..!
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சோமவன்ஸ, மக்கள் விடுதலை முன்னணியின்...
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றில் கடும் வாதம்! வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...