இலங்கை செய்திகள்

மகிந்தா ராஜபக்சா நேரடியாக மேற்கொண்ட படுகொலை படங்கள் “அப்பாவி தமிழ் மக்கள் “- காணொளிகள்

  மகிந்தா ராஜபக்சா நேரடியாக மேற்கொண்ட படுகொலை படங்கள் "அப்பாவி தமிழ் மக்கள் "  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுகேகொட...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுகேகொட நீதவான் சஹான் மாப்பா பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித்...

நாட்டில் ஜனநாயகத்தை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன்.

நாட்டில் ஜனநாயகத்தை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகவாதிகள்...

இன்றோ அல்லது நாளையோ சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள் – இரா.சம்பந்தன்

இன்றைய தினம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முடிவொன்றை காண்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பட்டித்திடல்...

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார்.

  கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார்.  இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச...

புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது பேஸ்புக்! தொலைபேசி வருகிறது,

  சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான...

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ்...

  இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட...

சல்மானுக்கு 5 வருட சிறைத்தண்டனை; தீர்ப்பு

இந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில் சல்மான் கான் குற்றவாளியாக நீதிபதியால் இனங்காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான்...

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் படங்கள் மற்றும் விபரம்.

  ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. // ජනාධිපති ‍හා හිටපු ජනපති අතර අද පස්වරුවේ පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පැවැති හමුවේ දර්ශන Posted by...

ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்வது உட்பட அனைத்து சம்பவங்களும் அரசியல் பழிவாங்கல்கள் என முன்னாள் ஜனாதிபதி...

  ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்வது உட்பட அனைத்து சம்பவங்களும் அரசியல் பழிவாங்கல்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி நேற்று ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது...