வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும்.
தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு –...
பிறந்தநாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.
ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி...
அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி...
அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர்...
வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறுகின்றனர்! பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில...
மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக்...
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கும்...
வெலிக்கடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை ஏன் வித்தியாவின் பாலியல் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை மைத்திரி அரசு...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் விஷேட அதிரடிப்படையையும் இராணுவத்தையும் பயன்படுத்தியது.
இதன்போது 27 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்ட பெயர்பட்டியலிலிருந்து அடையாளம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை...
நல்லிணக்கம் மைத்திரி அரசிலும் சாத்தியம் இல்லை- ஈ.சரவணபவன்
இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள்
இலங்கை அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும்,
இனங்களுக்கிடையேயான தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் அபிவிருத்தியின் மூலமுமே
வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கு...
போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை- அரியநேத்திரன் எம்.பி.
பலபோராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான...
வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!
மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக...