இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார். கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கால்டன்...

பலத்த பாதுகாப்பில் வித்தியா வழக்கு, கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்க...

புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று திங்கட்கிழமை...

நீதி மன்றில் வித்தியாவின் தாயாருக்கு நடந்தது என்ன…?

நீதிமன்றில் வழக்கு முடிந்து வெளியில் வந்த வேளை வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்தமையும் குறிப்பிடத் தக்கது. மகளின் இழப்பால் உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள வித்தியா குடும்பம் பலத்த மனச் சஞ்லத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்...

இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை மைத்திரி.

இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான...

கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா...

கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். பஸ்நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய...

போரில் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்..!

  இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன. Fisherfolk Solidarity Movement...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட...

  புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன்...

சிங்கள பேரினவாதம் தமது இனவாத கருத்துக்களை நஞ்சாக கக்கி வருகின்றனர். வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.

விடுதலைப்புலிகளின் பின் தமிழர் மீதான அடக்குமுறைகளே சிங்கள பேரினவாதிகளின் அரசியலாகியுள்ளது. வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.   பொதுத்தேர்தல் நெருங்கி வர வர தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தாமும் செய்து வருகிறோம் என வெளிப்படுத்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 பேரைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம்...

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல்...

  இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை அடியோடு...