பிள்ளையார் ஆலயம் தற்போது புத்தவிகாரையாக மாற்றப்பட்டுள்ளது-வலிகாமம் வடக்கில்
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் கடந்த வாரம் மீள் குடியேற்றத்திற்கு சென்ற மக்களிற்கு பேரதிர்ச்சி சம்பவமொன்று நிகழ்ந்திருக்கிறது.
ஏற்கனவே தமது வீடுகள் இடித்தழிக்கப்பட்ட துயரத்தில் சென்ற மக்களிற்கு, அங்கு...
ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன்
ஆனந்தசங்கரிஐயா அலட்டுவதையிட்டோ கடிதம் எழுதுவதையிட்டோ மக்கள் கணக்கெடுப்பதில்லை ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சில்லிக்கொடியாறு மக்கள் சந்திப்பு 19ம் திகதி ஆலயமுன்றலில் இடம்பெற்றபோது தொடர்ந்து உரையாற்றிய...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நிதியுதவியுடன் கொந்தக்காரன்குளம் மறிச்சுக்கட்டி வீதி திருத்தம்.
1996ம் ஆண்டு முதல் பாதுகாப்பு முன்னரனாக விளங்கிய கொந்தக்காரன்குளம் மற்றும் மறிச்சுக்கட்டியை உள்ளடக்கிய பிரதான வீதி 20 வருடங்களாக திருத்தவேலைகள் ஏதும் மேற்கொள்ளப்படாது பெரும் பற்றைக்காடுகளாக மாறியுள்ளது. தற்போது அப்பிரதேசத்திலே மக்கள் மீளக்குடியேறியுள்ள...
ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச
ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக்...
முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 723 முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு...
தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு, பம்பலப்பிட்டி ஓசன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை...
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த வைத்தியசாலை
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த வைத்தியசாலை ஊழியர்கள் 17-04-2015 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தும் விமல் வீரவன்ச புகழ்பாடுவார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்...
விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தும் விமல் வீரவன்ச புகழ்பாடுவார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின்...
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்'' என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை....
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில்...
சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா
அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள பின்னனி என்ன?
ஏற்கனவே சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் தென்னாபிரிக்க மாற்றத்துக்கான அமைப்பும்...