தேசிய கீதத்தினை வடகிழக்கு பிரதேசங்களில் தமிழில் பாடவேண்டும்!- அமைச்சர் ராஜித சேனாரட்ன
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான்...
ஞான சார தேரரின் மறுபக்கம்: மனைவி,மகள்கள் பிரான்சில்.. பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??!!
கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும்....
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பஷில் ராஜபக்ச எம்.பி....
நிசான் ஜிடிஆர் ரக வாகனத்தின் இலங்கை பெறுமதி 60 மில்லியனிற்கும் அதிகம் என தெரியவருகின்றது,
கடந்த ஜனவரியில் கெஸ்பாவையில் உள்ள வர்த்தகர் ஓருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார் குறித்த புதிய விபரங்களும், அது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு நடைபெறும் முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்!- சுரேஸ் எம்.பி.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்திய ராணுவத்தின் அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் போய் தரையிறங்கியபோது அதன் முதலாவது தளபதியாக போயிறங்கியவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்
பிரேமதாச எடுத்திருந்த முடிவு ஜனாதிபதி ஜெயவர்த்தனேஜெயவர்தனேவுக்கு அவர் எதிர்பாராத வகையிலான எதிர்ப்பு ஒன்றைக் கொடுப்பது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அரசாங்கத்திலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் என்றும், ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்...
இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள்
இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் படையினரால் கைப்பற்றப்பட்ட 1996...
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒர் சிறப்பு மிக்க நிகழ்வாக ஏ9 நெடுஞ்சாலை திறப்பு அமைகிறது-புலிகளை தீவிரவாதிகள் என்று...
//
Posted by Pirabakaran Piraba on Tuesday, April 14, 2015
புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்..
இத்தனை ஆயிரம் மக்கள் மனங்களில் சுமக்கும் இவர்களா உலகம் சொல்லும் தீவிரவாதிகள்..
தமிழீழ...
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கும் கொலை முயற்சிக்கும் உள்ளாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதம் வருமாறு,
கௌரவ.மைதிரிபால சிறிசேன,
அதிமேதகு ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக...
இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட...