இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய விலைகளின் பட்டியல்படி: 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 117 ரூபா, 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 128...

மைத்திரிக்கு போலி மைத்திரி உருவாக்கிய மகிந்த அதே போல் போலி பிரபாகரனையும் உருவாக்கியிருக்கலாம் என புலம்பெயா் தேசங்களில் செய்திகள்...

  தலைவா் பிரபாகரனின் சடலம் போலி!! கடும் துாசணவார்த்தையால் புலம்பெயா் தமிழரான வினோவைத் திட்டிய கருனா மகிந்தராஜபக்ச தோ்தலில் தோற்றபின், விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் தற்போது தெருநாயாகப் போனவருமான கருனா எனும் முரளிதரனை புலம்பெயா்தேசத்தில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர் திரு.ம.ச.பத்மநாதன் அவர்களுக்கு இன்று 21-01-2015 மணிவிழா-எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக...

  எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜா எங்களை நாங்களே அங்கிகரித்தவர்களாக நாங்களே எங்களை ஆளுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். வவுனியா தமிழ்...

மகிந்த குடும்ப ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற பல விடயங்கள் அவர்களது ஆட்சி கவிழ்ப்பின் அவை ஒவ்வொன்றும் சாதாரண இலங்கை...

  மகிந்த குடும்ப ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற பல விடயங்கள் அவர்களது ஆட்சி கவிழ்ப்பின் அவை ஒவ்வொன்றும் சாதாரண இலங்கை குடிமகனால் நினைத்து பார்த்திருக்க முடியாத ஊழல்களாக அமைந்துள்ளன. அவ்விதம் இறுதி போரில் புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கையின்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான...

துறைமுக நகர திட்டத்தை நிறுத்தினால் சீனா பெரும் நஸ்டம் அடையும்-1.5 பில்லியன் அமெரிக்க டொலர்

  1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இலங்கையின் புதிய அரசாங்கம் நிறுத்தினால் அதன்மூலம் சீனா பெரும் இழப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்படுகின்றது. சிறிய நாடான இலங்கையில்...

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி...

  பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை  ஆரம்பிக்கும்படி...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது பாராளுமன்றில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை...

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார்...

  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர். // Post by Newsfirst.lk. குறித்த களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை...

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச...