அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல LTTE யின் முன்னாள் கட்டளை தளபதி கருணா, குமரன்...
இலங்கை அரசாங்கம், குமரன் பத்மநாதன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக்கூறலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
ஆங்கில இணையத்தளமொன்று இந்த...
மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றோம் என இலங்கை அரசு- சர்வதேச சமூகத்திற்கு கூறி ஏமாற்றி வந்ததுடன் தற்போதும் அதனையே தொடர்ந்தும்...
ARTICLE
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை...
ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் மக்களை அச்சுறுத்துகிறது: சரவணபவன் எம்.பி
நடப்பு நாட்களில் தமித் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கொள்ளைகள், திருட்டுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன நாட்டில் அதிகரித்துள்ளமைக்கு இவ்வாறான சட்ட ஒழுங்கு சீரின்மையே காரணமாக...
சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும்
இலங்கையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அரசியல் வாதிகளும், அரசியல் பலம் கொண்டவர்களும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.
ஆனால் தேங்காய் திருடியவர்களும், சுத்தமான குடிநீர்...
இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்
வட்டுவாகலில் படையினரிடம் சரணடைந்த புலிகள்
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்- நிகழ்வுகள் பற்றிய . விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், இறுதி...
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும்...
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத்...
நாம் ஒருபோதும் முஸ்லீம்கள் விடயத்தில் தலையிடுவதில்லைமுஸ்லீம்கள் எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்: எச்சரிக்கும் பொது பலசேனா
நாம் ஒருபோதும் முஸ்லீம்கள் விடயத்தில் தலையிடுவதில்லை, ஆனால் எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லீம்களுக்கு இறுதி ஆதரவு நாம் தான் என...
ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- ஆளும் கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்
ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப்...
அமைச்சர் றிசாத் பதியுதீன் 18ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி அபகரித்துள்ளார்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக அடாவடி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள்...
மஹிந்தவின் தற்போதைய அரசியல் என்பது இந்தியா இல்லையேல் சீனா
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் எதற்கும் அஞ்சாதவராக 'உள்ளே மிருகம் வெளியே கடவுள்' என்பது போல் அவருடைய செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அவர் கையிலிருக்கும் மந்திரக் கல்லை வைத்து அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்தூவி வருகின்றார்.
இதுவரை...