இலங்கை செய்திகள்

இரா.சம்பந்தர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்…

“இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்ளிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம்...

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது. மக்கள் பணத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகிறது. அத்துடன் சில...

ஈழ அகதிகள் அனைவரும் மலேசியாவில் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக மலேசிய காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய காவற்துறை மா அதிபர் காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து கடந்த வாரம் மூன்று...

13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற மகிந்த.

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அதற்கு அப்பால் செல்லவும் வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை சிறிலங்கா செவிமடுக்கும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்...

தமிழ் நாட்டை எதிர்த்து மஹிந்தவை உள்வாங்கிக் கொண்ட நரேந்திரமோடி.

நடைபெற்று முடிந்த இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு வைபவ விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அவரை உள்வாங்கிக்கொண்டமையானது மோடி அரசிற்கு ஒரு சவாலாகவே...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்,மற்றும் சிறீதரன்...

நிலைமைகள் அறிந்த வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா- அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் விநாயகமூர்த்தி முரளிதரன்

இலங்கை குறித்து நன்கறிந்த வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு...

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை, அணுசக்தி விண்வெளி மற்றும் இலாகா ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி...

இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்துவதில் முரண்பாடு ;நால்வர் படுகாயம்!

  துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில்...

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் மண்டையில் ஆணியை அடித்து கொலைசெய்த ஆதாரங்கள் வெளியானது …

  மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில், இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குருநாகலை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டை...