கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் 8 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 9,000 மெற்றிக் தொன் யூரியாவுடனான கப்பல் இன்று (02) காலை கொழும்பு...
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அபாயம்
Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நியச் செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்நாட்டு கடனைத் திருப்பிச்...
விசாரணை செய்ய குழு நியமனம்
ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்...
அதிகளவில் பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட மாணவர்கள்
பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...
மாகாண சபைகளை விட மாவட்ட சபைகளே மக்களுக்கு இலகுவில் சேவையை கொண்டு வரும் : ஐக்கிய காங்கிரஸ்
மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட சபைகளை கொண்டு வர வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை பாராட்டுகிறோம். இனப்பிரச்சினைக்கான தீர்வில் எமது கட்சி முன் வைத்த தீர்வு திட்டத்திலும் மாகாண சபைகளுக்கு...
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான நேர்காணல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பல நேர்காணல் குழுக்களின் ஊடாக இது...
மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள்...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர்
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.
சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே இதனை...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து இலங்கை மக்களிடம் கணக்கெடுப்பு!
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இலங்கையின் 60.5% மக்கள் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 21 முதல்...
தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்குவதில் சிக்கல்
சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு...