பிராந்திய செய்திகள்

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை! யாழ்.படைத்தளபதி

  வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என யாழ் கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை.இராணுவ முகாம்களை அகற்றுமாறு...

கைதுசெய்யப்பட்ட இளைஞரை காணவில்லை. 5 பொலிஸார் இடமாற்றம்

  திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஒருவர்தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட்ட ஐந்துபேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். பண்டாகிரிய என்ற இடத்தில் நெல் திருட்டு சம்பவம்...

அத்துமீறிய பெரும்பாண்மையினரின் குடியேற்றம்: வெளியேற்றக் கோரி கடிதம்

  மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி...

அதிவேகத்தால் வந்த விபரீதம் – இளைஞன் வைத்தியசாலையில்

  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதியகாத்தான்குடி , பைஷல்...

தேடப்படும் குற்றவாளி! பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

  தேடப்படும் குற்றவாளி ஒருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றுள்ளார். இந்த சந்தேக நபர்,...

சாரதியின் அசமந்த போக்கினால் அவசர சிகிச்சைப் பிரிவில் இரு பெண்கள்

  கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பி.ப 4.00 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த...

3 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் 11 இளைஞர்கள் கைது

  கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் வசம் காணப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3...

கெம்பல் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ள மக்கள்!

  ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கெம்பல் மைதானத்தில் வருட பூர்த்தி வைபவம்...

கோலாகலமாக ஆரம்பமான கிழக்குப் பல்கலையின் 20வது பட்டமளிப்பு விழா

  கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா இன்று கிழக்கு பல்கலைக் கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலையின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் பட்டங்களுக்கான அங்கீகாரத்தினை வழங்கியதுடன் பட்டங்களையும் வழங்கி வைத்தார். மொத்தமாக பல்வேறு துறைகளையும்...

இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் பாதிக்கப்படும் மக்கள் கோரிக்கை!

  கிளிநொச்சி-அம்பாள்நகர் கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராம மக்கள் தமது வாழ்வாதார முயற்சிகளில் இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். சாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற...