வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் ‘பொலிசாரைக் கொலை செய்வோம்‘ அச்சுறுத்திய காணொளி நீதவானிடம்
வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் ‘பொலிசாரைக் கொலை செய்வோம்‘ என அச்சுறுத்திய காணொளி நீதவானிடம் புங்குடுதீவு மாணவியின் கொலைச் சந்தேகநபர்கள், தம்கைக் கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்த...
கிளிநொச்சியில் பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்படும் பாலம்! பொது மக்கள் கடும் எதிர்ப்பு
கிளிநொச்சி பெரிய பரந்தன் தாரணி குடியிருப்பு பகுதியில் இரணைமடு அபிவிருத்தியின் இபாட் திட்டத்தின் கீழ் பொருத்தமற்ற இடத்தில் பாலம் அமைக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,
பெரியபரந்தன்...
ஆபத்தில் உதவச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயது இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
பேராறு நீர்த்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றீடாக காணி வழங்குமாறு தெரிவித்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஊர்வலம்
வவுனியா பண்டாரப்பெரிய குளத்தில் 150 வருட காலமாக செய்கை பண்ணிய விவசாயிகளின் காணிகள் பேராறு நீர்த்தேக்கத்திற்காக 2007 இல் சுவீகரிக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றீடாக காணி வழங்கப்படும்...
தயா மாஸ்ரரின் குற்றப்பத்திரிகை வலுவற்றது – சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தயா மாஸ்ரரின் வழக்கு இன்று 06-09-2016 மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தயா மாஸ்ரரின் சார்பாக ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து...
சிறுவன் மீது கொதிநீரை ஊற்றிய வழக்கு ஒத்திவைப்பு
சிறுவன் மீது கொதிநீர் ஊற்றிய குற்றச்சாட்டில் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிறிய தாயை 1 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ததுடன் வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.
06.09.2016 அன்று மஸ்கெலியா...
யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம்பகுதியில் மோதல் ஒருவர் பலி…
யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் மோதல் ஒருவர் பலி யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு...
‘என்னை கடத்திவிட்டார்கள்’ – நாடகமாடிய வர்த்தகர் கைது!
கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில்...
தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வெள்ளைக்காரர்கள்!
சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசித்தது சென்றமை அப்பகுதி...
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள்...