அட்டன் நகரசபைக்கு கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் – அமைச்சர் நவீன் உறுதி
100 வருடங்களாக கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்த அட்டன் டிக்கோயா நகர சபை பிரதேசத்திற்கு நிரந்தர இடமொன்றைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குப்பைகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி கூட்டுப்பசளை தயாரிக்கும்...
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவின் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து இளைஞர்...
நல்லூரில் தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார்.
நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த...
யாழில் எஜமானின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த நாய்! நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்!
எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை...
மைதானத்தின் நடுவே இரவோடிரவாக முளைத்த குப்பை மேடுகள்!
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான...
இலங்கையில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் ஏலத்தில்
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடுகின்ற உரிமையாளர்களே இவ் 16 குதிரைகளையும்...
மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்றிட்டம் – கட்டுக்கரைக்கு புதிதாக மீன்குஞ்சுகள்
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கில் உள்ள குளங்களில் வைப்பிலிடும் நிகழ்வின் ஒரு பகுதியாக...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசh அவர்களால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பசைன்சோலை போன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும்...
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் விசேட செயற்திட்டம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது -
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட...
உபாலி தென்னக்கோன் தாக்குதல் சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன்மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில்...