வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு - காத்தான்குடியில் நேற்று பிற்பகல் (21) வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால்...
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று ஆரம்பமானது.
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று (22) காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.
உமையாள்புரம் ஆலயமுன்றில் இருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள்...
முன்னாள் போராளி சிற்பாச்சாரியார் ஆனது எப்படி? ஊக்கமளிக்கும் ஒரு அனுபவப் பகிர்வு
ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு...
பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்த தானம் !!
கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி .சந்திரகந்தனின் 41 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட் ட க்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது ...
மத பிரிவினையை கையிலெடுப்போமானால் நாம் இவ்வளவு காலமும் கொடுத்த விலைமதிப்பில்லாத தியாகங்களுக்கு எப்பயனுமில்லை – அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நானாட்டானில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில்...
ஏனைய மதகுருமார்களை போன்று இந்துமத குருமாரையும் கௌரவமாக நடத்த வேண்டும் பொலிஸாரிடம் தொண்டமான் சீற்றம்
கொட்டகலை ஸ்ரீ முத்துவினாயகர் ஆலய மதகுருவை லிந்துலை பொலிஸ் நிலைத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டதையடுத்து அடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த தொண்டமான் அனியினரால் பத்தனையில் பதற்ற நிலை தோன்றியது
...
வேலைசெய்யும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் என்ற குறைந்த கூலிக்கு தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை விற்பனை செய்வதுதான் சாதனையா?
வேலைசெய்யும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் என்ற குறைந்த கூலிக்கு தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை விற்பனை செய்வதுதான் சாதனையா?
மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்
தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைசெய்த நாளொன்றுக்கு நூறு ரூபா இடைக்கால...
மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம்!-இடி அமினாகக் காட்சியளித்தார் ஜனா
" மன்னிப்போம் - மறக்க மாட்டோம் " - இது ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர் . ஜெயவர்த்தனாவின் பிரபலமான கூற்று. 1987 ல் தம்முடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இந்திய...
நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கம்
நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு காரணமாக இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளுக்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று...
கொலையா, தற்கொலையா? 3 பிள்ளைகளின் தந்தை துப்பாக்கி சூட்டில் பலி!
மிஹிந்தலை - கோனேவ பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் 54 வயதுடையவர் என்றும் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,...