உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் குறித்தும் எச்சரிக்கை! வருகிறது சட்டம்
உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளது.
மென்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை காட்டும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிற அடையாளங்களின் ஊடாக மென் பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அடையாளப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை,...
கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரிசிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள...
கடந்த வருடத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்போட்டியிட்டு 40,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவரும், சாவகச்சேரிடிறிபேர்க் கல்லூரியில் நீண்டகாலம் அதிபராக சேவையாற்றிய கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை...
காணமல் போனோரின் உறவினர்களால் வடமாகணசபை தொடர்பகம் முற்றுகை.
காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவு நகரில் இருந்து சென்று, வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தை இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
காணாமல் போனோரை இதுவரை தேடித்தரவில்லை என்றும் காணாமல் போனோரை தேடும் அலுவலக...
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கு மணிவிழா!
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜாக்கு அவரின் பணி நிறைவை முன்னிட்டு 17-08-2016 வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மணிவழா நடைபெற்றது.
மேற்படிவிழாவில் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜா வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி...
கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தைக்கான புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும்! சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கமைவாக புதிய சந்தைக் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்...
70 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது
70 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சந்தேகநபர் பாகிஸ்தான் கராச்சி விமானநிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 வயதான குறித்த சந்தேகநபர் தனது...
யாழ் மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு
யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு,...
யாழ் மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு
யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு,...
விடுதலைப்புலிகள் என முத்திரைக் குத்தப்பட்டு என் கணவர் கொலை செய்யப்பட்டார்!
தொழிலுக்கு சென்ற எனது கணவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர் என வாகரை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை...
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால சூழ்நிலையினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து அவர்கள் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
முள்ளந்தண்டு...