பிராந்திய செய்திகள்

காணாமற்போனோர் பணியக தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும்.

காணாமற்போனோர் பணியகத்தின் தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும். இந்த பணியகத்தின் ஆணையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்பட்டால், பிராந்திய பணியகங்களை அமைக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணிய கத்து க்கான...

விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நீதித்துறையை ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளது-பிரதம நீதியரசர்

ட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு நீதிக்கட்டமைப்பு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாணவேண்டி உள்ளதென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறை பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதுகுறித்து ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளதென...

படவரைஞர் செய்த தவறால் பொலிஸ் நிலையம் அலையும் குடும்பங்கள்!

படவரைஞர் செய்த தவறால் ஒரே காணிகளை கொள்வனவு செய்த குடும்பங்கள் மத்தியில் வீடுகளுக்கான பாதை தொடர்பில் தகராறு இடம்பெற்றுவருவதாக குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரியவந்ததாவது யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்புலேன்...

கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி பிடிபட்டது.

கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 575 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள்...

புனர்வாழ்வின்பின் உயிரிழந்த போராளிகளின் விபரங்களை வழங்க அறிவுறுத்து

புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார். உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த...

பரீட்சைகள் மண்டப பணிகளில் முறைகேடுகள்

இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக கல்வி கல்விசாரா ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பரீட்சைகள் மண்டப உதவியாளர் தெரிவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இந்ததொழிற்சங்கத்தின் செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்றவர்கள் இவ்வாறு...

மாணவர்களிடையே கத்திக்குத்து

அக்குரஸ்ஸ நகரில் இன்று பகல் இரு தரப்பிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அக்குரஸ்ஸ நகரின் துணிக்கடை ஒன்றில் குறித்த கடை ஊழியர்களுக்கும், இம்முறை உயர்தரப்பரீட்சையில்...

கரைச்சியில் இராணுவத்தினரிடம் இருந்த கட்டடம் உரியவர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரின்...

மோட்டார் சைக்கிளை பாகங்களாக்கியவர்கள் கைது

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, அதன் பகுதிகளை கழற்றி எஞ்சினை கழிவு நீர் வாய்காலில் மறைத்து வைத்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மோட்டார்...

ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு

சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு...