பிராந்திய செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம்! பிரதியமைச்சர் அமீர் அலி.

தற்போது நாட்டில் சகல பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனைப் பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனைத் தீர்ப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் நவீன பொறிமுறை...

தமிழ் அரசியல் கைதியை சங்கிலியால் கட்டி யாழில் சிகிச்சை!

மனநிலை பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கைவிலங்கிடப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆவது வாட்டில் 19ஆம் இலக்கக் கட்டிலில் நேற்றைய...

தீயிட்டு எரிக்கப்பட்ட படகு – இனந்தெரியாத நபர்களின் சதி

  சாய்ந்தமருது அல் - அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் நடந்துள்ளதாக...

பல்கலைக்கழக மாணவியை கடத்திய பிரதான சந்தேகநபர் சரண்! மாணவியும் மீட்பு

  மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற...

நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம் – இருவரின் சடலம் மீட்பு

  காலி - பலப்பிட்டிய கடற்கரையில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பலப்பிட்டிய கடற்கரையில் நீராடுவதற்கு இரு ஆண்களும் இரு பெண்களும் சென்றுள்ளனர். இதன்போது நால்வரும்...

யாருமில்லா வீட்டில் 14வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 17 வயதான இளைஞர் கைது

வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் - மாம்புரி பிரதேசத்தை சேர்ந்த...

ஒரு உயிரை காக்க உதவுங்கள் பரோபகாரிகளே!

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிரேம்குமார் டனுஜன் எனும் சிறுவன் தலையில் நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்டு பொரளை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் சூழலில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த மத்த்தினைப் பின்பற்றுபவர்களோ யாரும் அற்ற பிரதேசத்தில் தமிழ்...

12 வருடங்களுக்கு பிறகு சிக்கிக்கொண்ட இலங்கை அகதி!

சர்வதேச போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 12.8 கோடி பெறுமதியான...

பலத்த காற்றினால் பாரிய தீ – உடைமைகள் கருகி நாசம்

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட பலத்த காற்றில் மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளொன்றும் பல பனைமரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. தற்சமயம்...