தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. – ஆசிரியர்...
தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. ஓர் நாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஆசிரியர் த.சிவசோதி...
ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்.
இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள் மற்றும் இராணுவத்தினரின் இடையூறுகளுக்கு மத்தியில் குறித்த இடத்திலேயே சமைத்து...
நல்லூர் ஆலய வளாகத்தில் 25 பாதுகாப்புக் கமெராக்களும் 500க்கும் மேற்பட்ட பொலிஸாரும்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு...
காரைநகர் குருக்கள் மகளிற்கு நடந்தது இது தான்!! மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு…
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை காரைநகர் திக்கரையைச்...
கழிவுகளால் அசுத்தமடைந்துள்ள புனித கங்கை நதி!
கதிர்காமத்தில் அமைந்துள்ள புனித மாணிக்கக் கங்கை நதியானது கழிவுகளால் அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்த ஆலயத்தின் உற்சவங்கள் நிறைவடைந்ததையடுத்து, அங்கு சுற்றாடல் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உற்சவங்கள் நிறைவடைந்தவுடன், அப்பகுதியை சுத்தப்படுத்தும்...
கொடூரமான இராணுவ ஆட்சியே கடந்த காலத்தில் இருந்தது! மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு
இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் எழுத்தாளர் தா. தேச இலங்கை மன்னன்...
விஷ ஊசி விவகாரம் இன அழிப்பின் மற்றுமொரு விஸ்வரூபம்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை காலமும் என்ன நடந்துள்ளது? மற்றும் விஷ ஊசி விவகாரங்கள் பற்றி இன்றைய மக்கள் பிரதிநிதி நிகழ்ச்சியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை...
கடத்தப்பட்ட முச்சக்கரவண்டி பள்ளத்தில்!
முச்சக்கரவண்டி கடத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லிந்துலை பிரதேசப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாங்கந்தை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதையோர குடியிருப்பின் முன்னால்...
பொருளாதார மத்திய நிலைய இடத்தேர்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த...
102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன – மட்டக்களப்பு...
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் இருந்த 102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இன்றையதினம்...