மடு சந்தியில் புதிய விற்பனை நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூபா...
உயர்தர பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்
மாணவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான உயர்தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இப்பரீட்சையில் மாணவர்கள் சித்திபெற வேண்டி, மாணவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வம்காட்டிவரும் குறித்த தருணத்தில் பல பரீட்சை நிலையங்களை...
சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு
மூவின மக்களிடத்திலும் நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் 13.08.2016 அன்று சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வோதய அமைப்பின் எம்.செல்வராஜ் தலைமையில் இலங்கை சமாதான பேரவையும்...
ஆறுமுகவேலவர்க்கு இன்று 6ம் திருவிழா
ஆராத்துயர் போக்கும் எம்பெருமான் நல்லை ஆறுமுகவேலவர்க்கு இன்று ஆறாம் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகி வருஷ மஹோற்ஸவத்தின் 6ஆம் நாள் திருவிழா இன்றாகும்.
நல்லூரில்...
வட்டுவாகல் காணிகளை விடுவிப்பிதற்கா இராணுவத்தளபதி முல்லைத்தீவுக்கு பயணம்? இராணுவ ஹோட்டல்கள் மூடல்?
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு...
சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது – பிரதமர்:
சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் போது சாரணர் இயக்கங்களில் அங்கம் வகித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமொன்று...
காலி வீதியில் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதி..
காலி தங்கோகெதர சமகி மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாத்திமா பர்மிளா என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி காயமடைந்துள்ள நிலையில்
விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்ற 16 வயது வாலிபர் மீது சட்ட நடவடிக்கை...
இராணுவத்தின் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்ட – சந்திரிக்கா
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு...
கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகிறதா பொலிஸ்?
பருத்தித்துறைப் பொலிஸார் கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும்படி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஞ்சா போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்படாத...
க.பொ.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி தலைமையில் இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்...