பிராந்திய செய்திகள்

​கண்டாவளை மக்களோடு விசேட சந்திப்பு – அமைச்சர் டெனிஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை கிராமத்து மக்களை 21-01-2016 வியாழன் மாலை 6:30 மணியளவில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் சந்தித்த வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், கடந்த...

உழவனூர் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டு மக்களோடு கலந்துரையாடிய வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட மிகவும் பின்தங்கிய உழவனூர் கிராமத்துக்கு 21-01-2016 மாலை 7:30 மணியளவில் நேரடி விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், அங்கு வாழும் மக்களோடு நீண்ட கலந்துரையாடலில்...

கத்திக்குத்துக்கு இலக்காகி பாதுகாப்பு அதிகாரி பலி

குருநாகல்- யட்டிவெஹரவத்த பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்துக்கு இலக்கான நபர், படுகாயமடைந்த...

மன்னார் எழுத்தூர் பகுதியில் துணிகர கொள்ளை

மன்னார் ஏழுத்தூர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆசிரியர் ஒருவரின் வீடு இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஏழுத்தூர் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிலேயேஇக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்த மூவர்...

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குணரட்னம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி வரை விளக்கமறியலில்...

கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சேயா செவ்தம்மினி கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் மற்றுமொரு குடும்பஸ்தர் ஆகியோரை சட்டவிரோதமான...

கிளிநொச்சியில் கஞ்சா பொதியுடன் இளைஞர் கைது

பல லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதியுடன் இளைஞன் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை,...

அளவெட்டியில் தீவிரமாக பரவிவரும் டெங்கு 

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, அளவெட்டியில் ஆபத்தான டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கையை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் பல இன்னும்...

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வரும் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள அகதிகள் நாடு திரும்பும் போது பாதிக்கப்படுகிறார்கள் என்று சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன் புண்ணியமூர்த்தி கடந்த 20ம் திகதியன்று...

வரணியில் கடத்தப்பட்ட பெண் கிராமசேவகர், புதுக்குடியிருப்பில் மீட்பு

யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் காதல் தொல்லை கொடுத்து கிராமசேவகரை கடத்திய கும்பல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணி, இயற்றாலை,...