பிராந்திய செய்திகள்

மரண வீட்டில் மகிந்தவிடம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட ஊடகவியலாளர்

மரண வீட்டில் அரசியல் பேசுவது தவறு. மரணமடைந்தவரை கௌரவப்படுத்துவதற்காக வந்த என்னிடம் அரசியல் ரீதியில் வினாத் தொடுப்பது தவறானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவுக்கு...

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் பெரியகடை மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினருடனான கடந்த 05 ஆம் திகதிய சந்திப்பின் போது அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்க்கனவே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களது பகுதியில் உள்ள வறிய...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வயல் விழா

கிளிநொச்சியில்  நெல் ஆராய்ச்சி நிலையமும்,விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையமும் இணைந்து வயல் விழாவினை ஏற்பாடு செய்து, நடாத்தியுள்ளன. பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்தும் அறுவடை நிகழ்வும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது....

சுட்டுக்கொல்ல முயற்சித்தவர் துப்பாக்கியுடன் கைது

மீட்டியாககொட, களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸ்மங்ஹந்தி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹாஹெத்தேம்ப நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தை...

நோர்வூட் பகுதியில் காட்டுத் தீ – 15 ஏக்கர் நாசம்

ஹற்றன்  - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு தீப்பற்றி...

இரண்டு வயது குழந்தையை கடித்துக் காயப்படுத்திய தந்தை கைது

இரண்டு வயதும் 6 மாதங்களுமான குழந்தையை கொடூரமாக கடித்துக் காயப்படுத்திய தந்தை ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 22 வயதான பழைய எளுவங்குளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...

யாழில் பஸ் மீது தாக்குதல்

யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று  காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில்...

மட்டு.சித்தாண்டியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியிலுள்ள சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரை திங்கட்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த...

யாழ். பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சம்பிரதாய மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக சிறப்பாக இன்று (19) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக...

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சண்டித்தனக்காரர்களாக நடந்து கொள்வது நல்லதல்ல!

  தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு. சிறுவயதில் இப் பழமொழியைப் படித்த போது அதன் பொருளை விளங்குவதில் கடினம் இருந்தது. காரணம் உதாரணங்களை கண்டறிய...