பிராந்திய செய்திகள்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கைக்குழந்தையும், பெண்ணும் காயம்: ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் செல்லும் பாதையில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி கைக்குழந்தையொன்றும், அதன் தாயும் காயமுற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நேற்றிரவு ஹம்பாந்தோட்டையை அண்மித்த கட்டுவெவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சீதுவை...

கடுவலை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகம்: சிறைச்சாலையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

கடுவலை நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் சிறைச்சாலைக்குள்ளிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறையில் இருந்த சமயங் எனப்படும் படேபொல அருண படுகாயமடைந்து மருத்துவமனையில்...

அட்டன் ஜீம்ஆா பள்ளிவாசலிலும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது.

  அட்டன் ஜீம்ஆா பள்ளிவாசலிலும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.        

கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும்...

  கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப்...

மன்னார் செல்வ நகர் பகுதியில் வைத்து அரச பேரூந்தின் மீது கல்வீசி தாக்குதல்: சாரதி மற்றும் யுவதி ஒருவர்...

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார்...

வித்தியாவின் கொலையாளிகள் டக்ளஸ் ஊடாக கோத்தாவுடன் தொடர்பு…?

புங்குடு தீவில் வித்தியாவினை கொலை செய்த அனைத்து நபர்களுக்கும் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவோடு தொடர்பு இருப்பதாகவும். அதனூடாக ராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகளை இவர்கள் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. கொழும்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சு...

தாயின் மரண வாக்குமூலத்தை நிராகரிக்க மறுப்பு

காவத்தை கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நயனா நில்மினி, தன்னுடைய மகனிடம் தெரிவித்த மரண வாக்குமூலத்தை நிராகரிக்குமாறு வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான...

கனடாப் பெண்ணைக் கடத்தியவர்கள் யாழில் சிக்கினார்கள்.

வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு...

யாழ் மாணவி முன் ஆட்டோவில் சாகசம் சிக்கினார் சாரதி.

சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில்...