பிராந்திய செய்திகள்

வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்

  வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி இன்று இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர். வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு கொடுக்கப்படாமை, மற்றும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையை கண்டித்து 08-09-2015...

புதுக்குடியிருப்பு உதைபந்தாட்ட இறுதிச்சமர்…………..

03.09.2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் உதைபந்தாட்ட இறுதிச்சமர் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பங்குபற்றி சிறப்பித்தார். போட்டியானது புதுக்குடியிருப்பு விக்ணேஸ்வார விளையாட்டுகழகத்தின்...

காயப்பட்டிருந்த மற்ற மகள் இரவிரவா அழுதுகொண்டிருந்தா……

கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம் அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு,

  நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம்  அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு, பாடசாலை மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் பல் சிகிச்சை முகாம் மற்றும் பிரதேசவாசிகளுக்கு நீரழிவு நோய் பரிசோதனை ஆகியன...

வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை

வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக வவுனியா நகரசபையால் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம்...

முளைக்கும் நிலையில் புதைக்கப்பட்ட 600 தமிழர்கள்…. தொிகிறதா….?

வரலாற்றில் இன்றைய நாள் – 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் – இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம்...

வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையினில் அண்மையினில் இவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க கூட...

அன்ரன் பாலசிங்கத்தின் வெளிவராத முக்கிய கையெழுத்தின் இரகசியம்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட...

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் விஜயம்!

கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுவரை மன்னாருக்கு வருகை தராத அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் இன்று...

ஊர்காவற்றுறையில் பாய்மரப்படகுப்போட்டி

ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்துப்படகோட்டும் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள்...