அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் வேட்பாளர் கே. கே.மஸ்தான் தெரிவிப்பு.
வவுனியா
எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள்
என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (1.8) இடம்பெற்ற...
தமிழர்களின் உரிமையை வழங்காமல் இனியும் காலம் தாழ்த்த முடியாது! – சிவசக்தி ஆனந்தன்
கேள்வி: தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்றும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாக கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் கூறுகின்றனவே இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
எமது இனப்பிரச்சினை என்பது தீரும்வரையில் அது பிரச்சினையாகவே இருக்கும். இதனைத்தான்...
வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டிய பெருவிழா
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி
நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டிய பெருவிழா நேற்று 02-08-
2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை
கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த...
முக்கியமான ஒரு டவூட்டு…..அப்துல் கலாமின் இறப்பு… இயற்கை மரணமா இல்லை திட்டமிட்ட அரசியல் கொலையா…..?
.
அதிர்ச்சி தரும் பதிவு.
அப்துல் கலாம் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்ன தருனத்தையோ.
..
அந்த நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனதையோ....
.எந்த வீடியோவோயும் மீடியா மக்களிடம் ஏன் காட்டவில்லை ?
இரண்டு நாள் முழுவதும்...
இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என...
இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த
கூறியுள்ளார். ஆங்கில ஊடகம்...
கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.
யாழ்.தேர்தல் களத்தில் 15 கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக 21 கட்சிகளின் 210 வேட்பாளர்கள், 7 வேட்பாளர்களை வெற்றபெற வைப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம்...
பொலிசாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியொருவர் பொலிசார் தன்னிடம் சொல்லச் சொல்ல தானே தனது கைப்பட எழுதியதாகக் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் மேல்...
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியினால் திறந்து வைக்கப்பட்டது அதன் போது...
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம்
வீ.ஆனந்தசங்கரியினால் திறந்து வைக்கப்பட்டது அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
//
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம்...
(CCTV வீடியோ இணைப்பு) பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண் யாழ் பெண்: பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்..!!
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஊடகங்களில்...
கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான தேர்தல் பிரசார கூட்டம் வட்டக்கச்சியில் இடம்பெற்றது. வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம்...