பிராந்திய செய்திகள்

சுத்தமான கறைபடியாதவராக இருக்கும் நீங்கள், உங்களின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன் என்றும் மைத்திரிபால...

areTweet+ 1Mail வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார். நேற்று...

மைத்திரி உரையால் கதி கலங்கிய ஜனக பண்டார தென்னக்கோன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு ஜனக பண்டார தென்னக்கோன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் உரை கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை...

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டனர் – புலம்பும் கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும்,...

பாரிய குழப்பத்தில் மகிந்த அணி….

ஜனாதிபதி நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களால் சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி உருவாகியுள்ளது. இதனடிப்படையில் நேற்றிரவு விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருப்பதோடு இன்று ஊடகங்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார...

மகிந்த கனவில் மைத்திரி வைத்தார் ஆப்பு.

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே...

குருநாகலில் மகிந்தவிற்கு என்ன நடக்கும் தெரியுமா…?

  மைத்திரி மகிந்தவை முழு நாட்டில் இருந்து தோல்வி அடைய செய்தார். நாங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து தோல்வியடையச் செய்து அனுப்புவோம். இம்முறை விசேட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க...

குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடிகள்.

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் ஓடும் ரயிலுக்கு முன்னால் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் பாய்ந்து இளம்பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். அவர்களுடன் இன்னொரு ஆணும் பாய்ந்து இறந்துள்ளார். கள்ளக்காதலர்களே இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 9...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவநாதன் கிஷோர் அருந்ததி விடுதியில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.   விடுதலைப்புலிகளே எம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துக் கொண்டனர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன்...

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் அமல் உறுதி.

எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்காக முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில் இளைஞர்,யுவதிகளில் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் என கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரன்...