பிராந்திய செய்திகள்

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்!

  கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள்  இலங்கையின்  உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை...

அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5000 குடும்பங்களை ‘கலாபோகஸ்வேவ’ என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஓர் அரசியல்வாதியும்...

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களால் ஒரு அரசாங்க அதிபரைக் கூட மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறீர்கள்? - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண...

மைத்திரியை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வி: மஹிந்தா பாதுகாவலர் கைது

  இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலரான இராணுவ கோப்ரலிடம் அனுமதியற்ற கைத்துப்பாக்கியொன்று...

கலப்பு முறை தேர்தலே இலங்கையில் அறிமுகம்?

நியூஸிலாந்தில் நடைமுறையில் உள்ள கலப்பு தேர்தல் முறையையே இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையிலேயே 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின்படி நாடு முழுவதும் பெறப்படும் முடிவுகளுக்கு அமைய விகிதாசார அடிப்படையில்...

புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை இன அழிப்பிற்கு ஈடாக்க முடியாது:-

  விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்றென தெரிவித்துள்ளார்...

தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

    முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்ட திருகோண மலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை தற்போதைய அரசு மக்களிடமே மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின் றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக்...

வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும்

  வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும் நிறைவுபெற்றது... வடக்கு போக்குவரத்து அமைச்சர் தலைமையில்... வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால்...

அல்லைப்பிட்டியில் பாடசாலை செல்லும் 13 வயதேயான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 22 வயது வாலிபனை விளக்கமறியலில்

  அல்லைப்பிட்டியில் பாடசாலை செல்லும் 13 வயதேயான  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 22 வயது வாலிபனை விளக்கமறியலில் வைக்க யாழ் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். பாடசாலை சென்றுவரும் இந்த சிறுமியை...

சந்திரிகா தலைமையில் தேசியக் நல்லிணக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- ஜோன் கெரி

  புதிய அரசாங்கம் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில், தேசியக் நல்லிணக்க குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க...

வந்தாறுமூலையில் கூட்டமைப்பினருக்கு மாபெரும் வரவேற்பளித்த மட்டு மக்கள்- 1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது: இரா. சம்பந்தன்

  இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர்....