செய்திகள்

இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் பலஸ்தீன் நாட்டுக்கு விஜயம்

பலஸ்தீன் நாட்டின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் கடந்த 10-10-2016 அன்று பலஸ்தீன் நாட்டிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்விஜயத்தில் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரட்ன, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக பா.உ...

மாற்றுத்திறனாளிகளுக்கான வதிவிட இல்லம் திறந்துவைப்பு

வவுனியா மாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன இன்று காலை 9.30மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

அட ஒபாமாவும் நம்மள மாறித்தானா? எப்படி பதறிப்போய் ஓடுறார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் மறந்து வைத்த தனது செல்போனை எடுக்க பதறிப்போய் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா எப்போதும் பிசியாக இருக்கும் மனிதர் என்பது அனைவரும் அறிந்த விடயம். கடந்த...

ரணில் கைது செய்யப்படுவது உறுதி – ஆதாரங்கள் விரைவில் வெளிவரும்! வாசுதேவ சவால்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

மாணவிக்கும் மாணவனுக்கு கொடூரமாக தண்டனையை வழங்கிய அதிபர்

களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி மற்றும் மாணவனுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளார். மாணவியை குளியலறையிலும் மாணவனை பாடசாலையின் களஞ்சியத்திலும் அடைத்து வைத்து இருவரையும் அதிபர் கடுமையாக தாக்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவனும் மாணவியும்...

சந்திரிக்காவையும் அமைச்சர் மனோவையும் கைது செய்ய வேண்டும்!

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் மக்களின் கூடிய ஒத்துழைப்பு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது ஊடகவியலாளர்...

சீ.வீ தலைமையில் நடை பயணத்தை ஆரம்பித்த கிரிக்கெட் வீரர் மஹேல ஜெவர்தன

காலி- கராப்பிட்டிய பகுதியில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிக்கும் நடைபயணம் கடந்த 5ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்...

மஹிந்த, பசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பலசூரிய மற்றும் முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழுவில்முன்னிலையாகியுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் வழங்கப்பட்டு வருவதாகஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் ஆயுத...

பஸ் விபத்து – மாணவர்கள் உட்பட 72 பேர் படுகாயம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு...

திருமலை – புத்தளம் வீதி விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை - புத்தளம் வீதியில் 77 மைல் கல் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை இறக்கி விட்டு முன்னோக்கி சென்ற போது, அதில் இருந்து...