செய்திகள்

67ஆவது அகவையில் இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவம் இன்று(10) தனது 67வது நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது. இந்த நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது. 67வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு...

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஜேர்மன் தூதுவர்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின்...

வவுனியாவில் பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்

வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெளுக்குளம் கலைமகள் மகா...

இனவாதத்தினை தவிர்த்து ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம்!

இனவாதத்தினை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம், இதன் மூலம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே தேசம் என்பதன் அடிப்படையில் வாழ முடியும் என விளையாட்டுத்துறை...

200 மில்லியன் நஸ்ட ஈடு கோரி நாமல் வழக்கு தாக்கல்

ஆதாரமற்ற முறைபாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசாரணை பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய...

வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள்!…

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54...

ஆகக்குறைந்த கல்வி மட்டத்திலிருந்து மீட்டெடுக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் – மட்டு.அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாகவே...

நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றம்!

  நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்...

மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் தலைமைத்துவ பண்புகள் மேம்படுத்தப்படவேண்டும் – சோ.ஸ்ரீதரன்

தமது சமூகத்தை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இளைஞர், யுவதிகள் தத்தமது தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான...

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க கூட்டமைப்பு இணக்கம்! – பிரதமர் தெரிவிப்பு!!!

  புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக...