செய்திகள்

முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி தினப்புயல் உடனான நேர்காணலில் திடுக்கிடும் உண்மைகளை கூறினார் ...

  முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உ;ள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின்...

சோகத்தில் இந்தியா ஜெயலலிதா இறந்து 24 மணிநேரம் – அப்பலோ பணியாளரின் நம்பதகுந்த வாட்சப்வீடியோ

  சோகத்தில்  இந்தியா ஜெயலலிதா இறந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. அப்பலோ பணியாளரின் நம்பதகுந்த வாட்சப்வீடியோ  

முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு

முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது. கொல்லவிளாங்குள பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வெகுசிறப்பாக அதிபர், ஆசிரியர்களையும் கௌரவிப்பு கடந்த 07.10.2016 அன்று பாடசாலையின்...

12 வது நாளாகவும் தொடரும் போராட்டம் – பிரதான பாதைகளின் போக்குவரத்துக்கள் தடை

பெற்றுத்தருவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் எங்கே எனக்கோரி 12வது நாளாகவும் தொடர்கிறது தொலாளர்களின் போராட்டம். அட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சந்தியிலும் டிக்கோயா நகரத்திலும் ஆர்ப்பாட்டம் கடந்த 07.10.2016 காலை...

இரண்டு நாளைக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார்!! : நான் சொன்னது பொய்யென்றால்? மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு!

  ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார். ‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு...

ஆர்ப்பாட்டத்தில் அட்டன் டிப்போவிற்கு 40 லட்சம் நட்டம் – சேவைகளை இடைநிறுத்த உத்தேசம்

தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரிய தொடர் போராட்டத்தினால் பயணிகள் போக்குவத்துத்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அட்டன் தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 12 நாட்களாக அட்டன் பிரதேசத்தில்...

மடு பூ மலந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைப்பு

மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு. திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் இன்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது. TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின்...

அட்டன் செனன் ரொத்தஸ் காட்டில் தீ

அட்டன்-கொழும்பு பழையை வீதியின் செனன் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் ரொத்தஸ் மாணாப்புல் காட்டுப் பகுதியில் 07.10.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் தீ பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக மலையகப்...

தமிழர் தாயகத்தில் நடக்கும் பௌத்த மயமாக்கல்! ஐ நா வில் அம்பலம்

  ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...

பிரபாகரன் சண்டையில் கொல்லப்படவில்லை-சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல

   பிரபாகரனின் உடல் அல்ல சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi,சட்டத்துறைப் பேராசிரியர் WILLIAM SCHABAS, Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee), முன்னாள் பிரித்தானிய வெளியுறவுத் துறை...