அப்பல்லோவில் ஜெயலலிதா! சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர்...
பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதனுக்கு உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி!
கடந்த 01.10.2016 அன்று மாரடைப்பு காரணமாக உயிரழந்த வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனிஜெகநாதனின் உடலம் இன்று (06.10.2016) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய...
இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர்...
இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
2010 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்பு என்று...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்தி...
முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்த மஹேல மற்றும் சங்கக்கார!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு முதலமைச்சரின் அலுவலத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்...
வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது.
வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின்
இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் அமைந்துள்ள அன்ரனி
ஜெகநாதனின் இல்லத்திலிருந்து இன்று 10.00 மணியளவில்
முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் வன்னிப்பாராளுமன்ற
உறுப்பினர். சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில்...
அகதிகளுக்கு கூடுதலாக புகலிடம் அளிக்கும் நாடுகள் எவை தெரியுமா?
சர்வதேச அளவில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளே அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி தெரிவித்துள்ளது.
உலகளவில் அகதிகளின் பிரச்சனைகளை பற்றி அமெரிக்கா, பிரித்தானியா,...
முன்னாள் கணவனிடம் இருந்து ரூ.6,500 கோடி ஜீவனாம்சம் பெறும் பெண்
பிரித்தானிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.6,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரிச்சார்ட் கேரிங்(68). தலைநகரான...
அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல்? முகாம் அதிகாரி பணிநீக்கம்…
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல் நடந்ததாக தவறான புகார் தெரிவித்த முகாம் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் உள்ள ஆர்கவ் நகரில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது....
ஆச்சரியம் இல்லை தான் இருந்தாலும் படிக்கலாம்.
ஆச்சரியம் இல்லை தான் இருந்தாலும் படிக்கலாம் என்ற இப்பதிவில் ஆசியாவில் காணப்படும் 15 சர்வதேச எல்லைகளை பற்றி பார்க்கலாம்.
சிங்கப்பூர் - மலேஷியா
மலேஷியா - தாய்லாந்து
தாய்லாந்து - கம்போடியா
கம்போடியா - வியட்நாம்
லாவோஸ் - கம்போடியா
தாய்லாந்து...